;
Athirady Tamil News
Daily Archives

6 April 2024

கிளிநொச்சியில் சிறுபோகப் பயிர்செய்கை ஆரம்பிக்க முடியாத நிலை

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழான 2024ம் ஆண்டுக்கான சிறு போகச் பயிர்செய்கைக்கான இறுதித்தீர்மானம் பொதுச்சபையில் உரிய முறைப்படி நிறைவேற்றப்படாத நிலையில் இருப்பதனால் பயிர் செய்கை நடவடிக்கைகள் ஆரம்பிக்க முடியாத நிலை காணப்படுகின்றதாக…

யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு எதிராக விசாரணை

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்றிற்கு ஆதரவாக செயற்பட்ட குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு எதிராக பொலிஸ் உயர் அதிகாரிகளால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட…

திடீரென உயிரிழந்த களனி பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவன்: நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு

களனி பல்கலைக்கழகத்தின் விடுதி ஒன்றில் தங்கியிருந்த இறுதியாண்டு மாணவன் சுகவீனமடைந்து உயிரிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதில் எவ்வித தாமதமும் ஏற்படவில்லை என களனி பல்கலைக்கழக நிர்வாகம்…

மன்னாரில் உணவகத்திற்கு சென்ற நபர் மீது தாக்குதல்

மன்னாரில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு உணவு உண்பதற்காக சென்ற நபர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் (04.04.2024) இடம்பெற்றுள்ளது. மன்னார் - மாந்தை மேற்கு மூன்றாம்பிட்டி கிராமத்தை சேர்ந்த நபரொருவரே…

அமெரிக்க விடுத்த பகிரங்க எச்சரிக்கை! அடிபணியும் இஸ்ரேல்

தனது எல்லைகளின் ஊடாக காஸாவுக்கு உதவிப்பொருட்கள் விநியோகத்தை தற்காலிகமாக இஸ்ரேல் அனுமதிக்கவுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த தகவலை பெஞ்சமின் நெதன்யாஹுவின் அலுவலகம் இன்று(05)…

இந்தியாவின் பிரதமராவாரா எடப்பாடி பழனிசாமி !

அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்தியாவின் பிரதமராக வர வாய்ப்புள்ளதாக அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார். அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை குறித்து மதுரையில் பிரச்சாரம் மேற்கொண்ட…

வலையில் சிக்கிய 11 டொல்பின்கள்: கடற்றொழிலாளர் செய்த நெகிழ்ச்சியான செயல்

யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் கரைவலையில் அகப்பட்ட 11 டொல்பின்களும் உயிருடன் திருப்பி விடப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (05.04.2024) இடம்பெற்றுள்ளது. அகப்பட்ட 11 டொல்பின்கள் யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியை…

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்து : மூவர் படுகாயம்!

யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துணவி பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று மதில் மற்றும் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்த சம்பவம் நேற்று (05) பகல் இடம்பெற்றுள்ளது. வட்டுக்கோட்டையிலிருந்து நவாலியை…

ஆசிரியை ஒருவருக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்துக்கு, கல்முனை மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை

அக்கரைப்பற்று ஆயிஷா பாளிகா பெண்கள் மகா வித்தியாலயத்தில் தகவல் தொழில்நுட்ப பாடத்தைக் கற்பித்து வந்த ஆசிரியை பாத்திமா ருகையா என்பவருக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்துக்கு, கல்முனை மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. குறித்த…

கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயம்-சமய தலைவர்கள் சமூக சேவகர் செய்தியாளர் சந்திப்பில்…

கல்முனை வடக்கு பிரதேச செயலக போராட்டமானது ஒரு இனத்திற்கோ அல்லது மதத்திற்கோ எதிரானது அல்ல.ஆனால் எமது போராட்டத்தை கொச்சைப்படுத்த சில தரப்பினர் முயற்சிப்பது தவறானது என மதத்தலைவர்கள் குறிப்பிட்டனர். கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயம்…

காசா மீதான யுத்தத்தை இஸ்ரேல் முடிவுக்கு கொண்டு வரவுண்டும்: டிரம்ப் எச்சரிக்கை

காசா யுத்தத்தை இஸ்ரேல் மிகவிரைவில் முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊடகவியலாளர் ஒருவருக்கு வழங்கிய பேட்டியிலேயே டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலிற்கான இந்த கடுமையான செய்தியை…

2024 இல் கடும் வெப்பம்: துல்லியமாக கணித்த பாபா வாங்கா

பல்கேரியாவை சேர்ந்தவர் மூதாட்டி பாபா வாங்கா 1996 ஆம் ஆண்டு தனது 85 வயதில் இறந்த நிலையில் இவருக்கு 12 வயது இருக்கும் போதே பல்கேரியாவில் ஏற்பட்ட பெரும் புயல் வெள்ளத்தில் கண்களில் மின்னல் தாக்கி பார்வை பறி போனது. அந்த நொடியில் அவருக்கு…

5 நாட்கள் பட்டினி கிடந்துள்ளேன்., ஐரோப்பாவில் பசியில் துடித்த அனுபவத்தை பகிர்ந்த Infosys…

Infosys நிறுவனர் என்.ஆர். நாராயண மூர்த்தி, 50 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பா சென்றபோது 120 மணி நேரம் தொடர்ந்து பட்டினி கிடந்த சம்பவத்தை சமீபத்தில் பகிர்ந்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட…

பொது இடங்களில் ரகசியமாக காதலை வெளிப்படுத்தும் வில்லியம் கேட் தம்பதியர்

தன் காதல் மனைவி இளவரசி கேட்டுக்கு புற்றுநோய் என்றதும் இளவரசர் வில்லியம் எவ்வளவு துடிதுடித்துப்போனார் என்பது உலகத்துக்கே தெரியும். கேட்டுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, வில்லியம் கேட் தொடர்பான செய்திகள் பல தொடர்ந்து…