;
Athirady Tamil News
Daily Archives

19 April 2024

இந்தோனேசியாவில் வெடித்த எரிமலை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை

இந்தோனேசியாவில் உள்ள ருவாங் எரிமலை வெடித்துள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்தோடு வெடித்துள்ள எரிமலையின் சில பகுதிகள் கடலில் விழுந்து சுனாமியை ஏற்படுத்துமென அதிகாரிகள்…

இளையராஜாவே அனைவருக்கும் மேலானவர்! வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம்

பாடல் காப்புரிமை தொடர்பான வழக்கில், அனைவருக்கும் மேலானவர் தான் இந்த இளையராஜா என்று சென்னை மேல் நீதிமன்றத்தில் இளையராஜா தரப்பு சட்டத்தரணி; வாதம் ஒன்றை முன்வைத்தார் எனினும் இந்த வாதத்தை ஏற்க மேல் நீதிமன்றம் மறுத்துவிட்டது. தமிழ் சினிமாவில்…

நாடாளுமன்ற வளாகத்தில் இடிந்து விழுந்த கூரை! பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி

நாடாளுமன்ற( Parliament of Sri Lanka) வளாகத்தின் நுழைவாயிலில் உள்ள ஜெயந்திபுர பிரதான சோதனைச் சாவடியில் கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார். விபத்து காயமடைந்த அதிகாரி நாடாளுமன்ற மருத்துவ மையத்தில்…

ஐ.நாவில் இலங்கையருக்கு கிடைத்த உயர் பதவி

ஐக்கிய நாடுகளின் மூலதன நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளராக கலாநிதி பிரதீப் குருகுலசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதார நிபுணர் குருகுலசூரிய அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம்…

பொதிகள் கிடைத்துள்ளதாக குறுஞ்செய்தி கிடைத்தால் அவதானம்

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பொதிகள் கிடைத்துள்ளதாக குறுஞ்செய்தி கிடைத்தால் அவதானமாக செயற்படுமாறு நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பொதிகள் கிடைத்துள்ளதாக வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி…

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்த இலங்கையர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

இணையவழியில் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களில் 75 வீதமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். விண்ணப்பித்தவர்களில் 75 வீதமானோர் தொழில்நுட்ப…

ஊழல் வழக்கில் சிக்கிய மாலைதீவு அதிபர்! பதவி விலகுமாறு எதிர்க்கட்சிகள் முழக்கம்

மாலைதீவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் முகமது முய்சு 2018ல் ஊழல் செய்ததாக அறிக்கை கசிந்ததால், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாலைதீவின்…

இன்று முதல்கட்ட தோ்தல் – 102 தொகுதிகள், 16 கோடி வாக்காளா்கள், 1,600 வேட்பாளா்கள்!

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா என்ற பெருமைக்குரிய இந்திய மக்களவைத் தோ்தலில் முதல்கட்டமாக 102 தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை (ஏப்.19) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில்…

யாழில் பெண் அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு நேர்ந்த சோகம்

யாழில்(Jaffna) வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ், மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பிரதீபன் நித்தியா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம்…

கொழும்பில் உடைக்கப்பட்ட கடைகள் : பின்னணியில் சிக்கிய மாபியா கும்பல்

கொழும்பில் அங்கீகரிக்கப்படாத கடைகளை நிர்மாணிப்பதன் பின்னணியில் மோசடி கும்பல் ஒன்று இருப்பதாக கொழும்பு மாநகர சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடிக்கப்பட்டுள்ள 21 கடைகளும் மோசடியாளர்களால் கட்டப்பட்ட…

இலங்கையில் இருந்து பிரான்ஸிற்கு சென்ற தமிழ்க் காவாலிகள் செய்யும் அட்டூழியம்!

இலங்கையில் இருந்து பிரான்ஸிற்கு சென்ற பல தமிழ்க் காவாலிகள், அங்கு வேலை செய்யாது ‘சோசல் காசு’ என கூறப்படும் அரசினால் வழங்கும் பணத்தை பெற்றுக் கொண்டு, அங்கு வாழும் தமிழர்களுக்கும், ஏனைய இனத்தவர்களுக்கும் இடையூறு செய்து வருவதாகத்…

கனடாவில் நிமால் விநாயகமூர்த்தியின் வேட்பு மனு நிராகரிப்பு!

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்னும் பலம் நிறைந்த அமைப்பு 2010ம் நிறுவப்பெற்றது. விடுதலைப் புலிகள் அமைப்பின் வீழ்ச்சிக்குப் பின்னர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது தாயக உறவுகளுக்காகா குரல் கொடுக்கும் வகையில் தோற்றுவிக்கப்பெற்ற அற்புதமான…

கனடா விமானநிலையத்தில் 100 கோடி திருட்டு: பல மாதங்களுக்கு பின் சிக்கிய கொள்ளைக் கும்பல்

கனடா விமான நிலையத்தில் பாரவூர்தியுடன் ரூபா 100 கோடியை திருடிய கொள்ளைக் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்தோடு அவர்களிடம் இருந்து 400 கிலோ தங்கக்கட்டிகள் மற்றும் ரூபா 16 கோடி ரொக்கப்பணம் பறிமுதல்…

ஒரு மாத குழந்தையை கொடூரமாக கொலை செய்த தந்தை! அதிர்ச்சி எற்படுத்திய காரணம்

சூரிய ஒளியை மட்டுமே உணவாக கொடுத்து குழந்தையை பட்டினி போட்டு கொலை செய்த பிரபல ரஷ்ய நபரொருவர் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ரஷ்யாவின் பிரபல சமூக ஊடக இன்ஃப்ளூயன்சரான மாக்சிம் லியுட்டி (Maxim…

பிரித்தானியாவுடன் மொத்த உறவையும் முறித்துக் கொண்ட இளவரசர் ஹரி: வெளியான ஆவணம்

பிரித்தானியாவில் குடியிருக்கும் வகையில், இனி இளவரசர் ஹரி நாடு திரும்ப வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. மன்னரின் கட்டாயத்தின் பேரில் இது தொடர்பில் வெளியான ஆவணம் ஒன்று அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர்…

பிரம்மிப்பூட்டும் செவ்வாய் கிரகத்தின் அரிய படங்கள்!

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் செவ்வாய் கிரகத்தின் பிரம்மிப்பூட்டும் படங்களை பகிர்ந்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் உள்ள பள்ளத் தாக்குகள், நிலச் சரிவுகள் மற்றும் விஸ்பி மேகங்கள் போன்ற வானிலை அம்சங்களும் குறித்த படங்களில் இடம்பெற்றுள்ளன.…

தவக்கால 40 நாட்கள் ஆரஞ்சு பழச்சாறு மட்டுமே குடித்த பெண்!

ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்லாந்தை சேர்ந்தவர் ஆனிஆஸ்போர்ன். இவர் தவக்காலத்தின் போது 40 நாட்களும் ஆரஞ்சு பழச்சாறு மட்டுமே குடித்து வந்ததாக கூறப்படுகின்றது. இது குறித்து அப்பஎண் காணொளி ஒன்றினையும் வெளியிட்டுள்ளார். அதில், அந்த அனுபவம்…