;
Athirady Tamil News

ராஜிதவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஜனவரியில்!!

0

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் ரூமி ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மார்ச் 15 ஆம் திபதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பில் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்த முன்னிலையில் இன்று (20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.