;
Athirady Tamil News

மில்கோ நிறுவனத்தில் ஜனாதிபதி கண்காணிப்பு !!

0

நாரஹேன்பிட்டியில் உள்ள மில்கோ தொழிற்சாலையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (25) பார்வையிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொழிற்சாலையின் உற்பத்தி செயல்முறை மற்றும் அதன் தரநிலையை கண்காணித்தார்.

இதன்போது, தொழிற்சாலையை பார்வையிட்ட ஜனாதிபதி, உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிக்குமாறு பணிப்புரை விடுத்தார்.

இந்நிகழ்வில் மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரேணுக பெரேராவும் கலந்துகொண்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.