;
Athirady Tamil News

யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் ஆராதனையுடான கூட்டுத்திருப்பலி!! (படங்கள்)

0

கிறிஸ்வ வாழ் மக்கள் தமது தவக்காலத்தின் நிறைவு நாளினை முன்னிட்டு உயிர்த்த ஞாயிறு கூட்டுத்திருப்பலியினை யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் ஆராதனையுடான கூட்டுத்திருப்பலி சிறப்பாக இடம்பெற்றன.

இதனை முன்னிட்டு வரலாற்றுசிறப்பு மிக்க யாழ் மரியன்னை பேராலயத்திலும் இன்று காலை உயிர்த்தஞாயிறு கூட்டுத்திருப்பலி இடம்பெற்றது. இதனை யாழ் மறைமாவட்ட ஆயரின் அருட்சகோதர் என் டீபன் ராஜ் தலைமையில் நடாத்திவைத்தார்.

தவக்காலத்தின் மறுமலர்ச்சியில் உயிர்த்த ஞாயிறு அன்று யேசுப்பிரான் காட்டிய வாழ்வியல் பாடங்கள் என்னும் தலைப்பிலான சிறப்பு கூட்டுப்போதனையும் இடம்பெற்றன.

இதில் யாழ் மாவட்டத்தில் இருந்து பல பாகங்களிலும் வருகைதந்த கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.