;
Athirady Tamil News

நடிகமணி வி.வி.வைரமுத்து வின் 33 ஆவது நினைவு!! (படங்கள்)

0

நடிகமணி வி.வி.வைரமுத்து வின் 33 ஆவது நினைவு தின மானது காங்கேசன்துறை மக்கள் கலைஞர்களால் ஒழுங்கமைக்கப்பட்டு அவரது சிலை முன்றலில் நேற்று (08.07.2022) மாலை 5 மணியளவில் இடம்பெற்றது.
அவரது சிலைக்கு மலர் மாலையினை அமைப்பினர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அணிவித்தனர்.

நினைவுப்பேருரையினைமானிப்பாய் இந்துக்கல்லூரியின் நாடகத்துறை ஆசிரியரும், புத்தாக்க அரங்க இயக்கத்தின் நிர்வாக பணிப்பாளருமான எஸ்.ரி.அருள்குமரன் ஆற்றியிருந்தார்.
நிகழ்வில் அரங்கவியலாளர்கள் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.