;
Athirady Tamil News

கொரோனா திரிபு குறித்து எச்சரிக்கை!!

0

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றின் திரிபு மீண்டும் பரவியுள்ளது.

இந்த நிலையில், இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொற்றின் திரிபு மீண்டும் பரவும் ஆபத்து உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, மீண்டும் சுகாதார விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்குமாறு சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.