;
Athirady Tamil News

“கஞ்சா கொடுத்து குழந்தைகளை வளர்க்க முடியாது” !!

0

“இன்றைய காலக்கட்டத்தில் பிள்ளைகளுக்கு உண்ண உணவு இல்லை. கஞ்சா கொடுத்து அவர்களை வளர்க்க முடியாது டயானா” என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார்.

இன்று (1) பாராளுமன்றத்தில் கல்வி அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.