;
Athirady Tamil News

கொலைக்கு உதவியவர் சிக்கினார்!!

0

மட்டக்குளி – சாவியா படுமக பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துக்கு உதவிய நபரை​ ​பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கடந்த மாதம் 28ஆம் திகதி நபர் ஒருவரை வெட்டிக் ​கொலை செய்திருந்தனர். இந்நிலையில் இக்கொலைக்கு உதவி செய்த தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இக்கொலைச் சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை சந்தேகநபரே வாடகைக்கு பெற்றுக்கொடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இக்கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.