;
Athirady Tamil News

நாட்டில் மீண்டும் வரிசை?

0

நாட்டில் மீண்டும் பால்மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

கொள்ளுபிடியில் உள்ள உள்நாட்டு பால்மா விற்பனை நிலையத்துக்கு முன்பாக பால்மாவுக்கான வரிசை ஒன்று தற்போது ஏற்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.