;
Athirady Tamil News

சட்டமா அதிபரின் அறிவுறுத்தல் கிடைக்கும் வரை விளக்கமறியல்!

0

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரான வசந்த முதலிகே, சட்டமா அதிபரின் அறிவுறுத்தல் கிடைக்கும் வரை நாளை (13) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே, நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே கொழும்பு மேலதிக நீதவான் தரங்க மஹவத்த இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.