;
Athirady Tamil News

உத்தரபிரதேசத்தில் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி..!!

0

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவின் நாலெட்ஜ் பார்க் அருகே கிரேட்டர் நொய்டா விரைவு சாலையில் இன்று அதிகாலை இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் 3 பேர் பலியானார்கள். 20 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.