;
Athirady Tamil News

வடமராட்சி கிழக்கில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது!!

0

யாழ்ப்பாணம் வடமராட்சி – ஆழியவளை கடற்கரையோரத்தில், உருக்குலைந்த நிலையில் சடலமொன்று, இன்றைய தினம் புதன்கிழமை கரையொதுங்கியுள்ளது..

சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.