;
Athirady Tamil News

உதயபுரம் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு!!

0

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரியாலை உதயபுரம் பகுதியில் பயன்படுத்தப்படாத மீன்பிடி வலைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டது.

இன்று வியாழக்கிழமை(22) மண்டைதீவு கடற்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் விசேட அதிரடிப் படையினரால் வெடிபொருட்கள் மீட்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.