;
Athirady Tamil News

தெலங்கானா முனிகடப்பா பகுதியில் கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து: 5 பேர் உயிரிழப்பு!!

0

தெலங்கானா முனிகடப்பா பகுதியில் கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது . இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

3 பெண்கள், 1 குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவரிகளின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.