;
Athirady Tamil News

உள்ளூராட்சி மன்றத்தேர்தல் குறித்து வெளியான முக்கிய இரு அறிவிப்புக்கள் !

0

மறு அறிவித்தல் வரும்வரை உள்ளூராட்சி தேர்தலுக்கு கட்டுப்பணம் பெறுவதை நிறுத்துமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் உள்நாட்டலுவலகள் அமைச்சின் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் திட்டமிடப்பட்டபடி கட்டுப்பணம் மற்றும் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு தேர்தல் ஆணையாளர் நாயகம் மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.