;
Athirady Tamil News

ஏர் இந்தியா விமானம் நடுவானில் திடீரென்று தீப்பிடித்ததால் பதற்றம் !!

0

ஏர் இந்தியா விமானம் நடுவானில் திடீரென்று தீப்பிடித்ததால் பதற்றம் ஏற்பட்டது. அபுதாபியில் எருது கோழிக்கோடு நோக்கி புறப்பட்ட விமானம் தீப்பிடித்தது தெரிந்தவுடன் அபுதாபியிலேயே தரையிறக்கப்பட்டது.

விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட உடனேயே பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேறினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.