;
Athirady Tamil News

பாகிஸ்தானில் முதல் இந்து பெண் பி.ஏ.எஸ் அதிகாரி!!

0

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் ஷிகர்பூர் நகரை சேர்ந்தவர் சானா ராம்சந்த் குல்வானி. மருத்துவர். இந்நிலையில் தற்போது இவர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் அட்டாக் மாவட்டத்தில் உள்ள ஹசனாப்தால் நகரின் உதவி ஆணையர் மற்றும் நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் 2020ம் ஆண்டு சிஎஸ்எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு பி.ஏ.எஸ்(இந்தியாவில் உள்ள ஐ.ஏ.எஸ்சுக்கு இணையானது) சேர்ந்துள்ளார். முதல் முயற்சியிலேயே இவர் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். பாகிஸ்தான் பிரிவினைக்கு பின் சிஎஸ்எஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ள முதல் இந்து பெண் இவர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.