;
Athirady Tamil News

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு!!

0

இந்த வருடத்தில் தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாக இலங்கைக்கு 100,000 சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.

மார்ச் மாதத்தில் நாட்டுக்கு வருகைதந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 125,495 ஆகும்.

ரஷ்யா, இந்தியா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.