;
Athirady Tamil News

புதிய வர்த்தமானி வெளியானது !!

0

பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்னவின் பதவி காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீடித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 26 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.