;
Athirady Tamil News

சிறுவர்களுக்கான சதுரங்க பயிற்சி வகுப்பு ஆரம்பம்!! (PHOTOS)

0

சிறகுகள் அமையத்தின் ஏற்பாட்டில், விளையாட்டுத் திணைக்களம் – வடமாகாணத்துடன் இணைந்து பாடசாலை மாணவர்களுக்கான சதுரங்க பயிற்சி வகுப்பு நேற்று ( 2023.04.08) எழுதிரள் பணிமனையில் ஆரம்பமாகியது.

நிகழ்வில் ஆரம்பப் பிரிவு மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டமை சிறப்பாகும். மேலும் இந்த பயிற்சி வகுப்புக்கள் தொடர்ந்து 3 மாதங்களுக்கு இடம்பெறவுள்ளது.

சதுரங்க பயிற்சியாளர்களாக சிறகுகள் அமைய செயற்பாட்டாளர்கள் தன்னார்வலர்களாக செயலாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் 33 மாணவர்கள் கலந்து பயன்பெற்றுள்ளனர்.

மேலும் கிளிநொச்சி, காரைநகர், மாங்குளம், வவுனியா நகரங்களில் சதுரங்க பயிற்சி வகுப்புக்களை வடமாகாண விளையாட்டு திணைக்களத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.