;
Athirady Tamil News

மேற்கு ஆப்ரிக்க நாடான பர்கினா பசோவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 44 பேர் உயிரிழப்பு!!

0

மேற்கு ஆப்ரிக்க நாடான பர்கினா பசோவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 44 பேர் உயிரிழந்துள்ளனர். பர்கினோ பசோ நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள இரு கிராமங்களில் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். கவுராக்கோ, தொண்டோபி ஆகிய கிராமங்களில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 44 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.