;
Athirady Tamil News

செல்போன் கொடுக்காததால் சிறுமி தற்கொலை!!

0

மும்பை புறநகரான மலாட்டில் 15 வயது சிறுமி 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது செல்போனை பெற்றோர் பறித்து வைத்து இருந்தனர். அவர் எவ்வளவோ கேட்டும் செல்போன் பயன்படுத்த அவர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.