;
Athirady Tamil News

கொழும்பு பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு!!

0

பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தில் புகையிரதத்தில் மோதுண்டு கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (17) முற்பகல் பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தில் வைத்து மருதானையிலிருந்து மொரட்டுவை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி அவர் உயிரிழந்துள்ளார்.

24 வயதான களுத்துறை வடக்கில் வசித்து வந்த பல்கலைக்கழக மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.