;
Athirady Tamil News

மரத்தின் மீது கார் மோதி பயங்கர விபத்து- 3 இளைஞர்கள் பலி !!

0

இமாசலபிரதேசத்தின் டார்ன் தரன் மாவட்டத்தில் உள்ளது பலியாவல் கிராமம். இரவில் இந்த கிராமத்தின் அருகே சாலையில் வந்த ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 3 வாலிபர்கள் நசுங்கி உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் லிப்ட் கேட்டு வந்துள்ளார். மற்ற 2 பேரும் அருகில் உள்ள நகருக்கு சென்று சாப்பிட்டு வருவதாக கூறி சென்றுள்ளனர். வீடு திரும்பும் வழியில் விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.