;
Athirady Tamil News

கவனமாக இருங்கள்; பொதுமக்களுக்கு அறிவிப்பு !!

0

வெப்பத்தினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை தவிர்ப்பதற்காக சுகாதார மேம்பாட்டு பணியகம் பொதுமக்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

அத்துடன், அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு பணியகம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவுறுத்தியுள்ள சில வழிமுறைகள்

தாகம் ஏற்படும் வரை காத்திருக்காமல் தொடர்ச்சியாக நீர் மற்றும் இளநீர் போன்றவற்றை அருந்தவும்

தாகத்துக்கு சோடா போன்ற பானங்களை அருந்துவதை தவிர்க்கவும்

பயணிக்கும் போது அருந்துவதற்கு போதுமான நீரை உங்களுடன் வைத்திருக்கவும்

முற்பகல் 11 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை வெளியில் செல்வதை குறைத்துக்கொள்ளவும்.

வெயில் காலத்துக்கு ஏற்ற பருத்தி ஆடைகளை அணியவும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.