;
Athirady Tamil News

சஹ்ரானின் தோட்டத்தில் அகழ்ந்த நால்வர் கைது !!

0

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் முக்கியஸ்தர் என அறியப்பட்ட சஹ்ரான் ஹாசிமின் தோட்டத்தில் தொல்பொருள் அகழ்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வனாத்தவில்லு லெக்டோ தோட்டத்திலேயே இவ​ர்கள் ​தொல்பொருள் அகழ்ந்துள்ளனர்.

அந்த தோட்டத்தில் வைத்துதான் தற்கொலை குண்டுதாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெடிப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் மறைத்துவைக்கப்பட்டிருந்தன.

சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் உள்ளிட்ட மூவரே பொலிஸ் விசேட படையினரால் கைது செய்யப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.