;
Athirady Tamil News

எனது எதிர்காலம் ஹரினுடன் தான்;வடிவேல் சுரேஷ் உறுதி!!

0

நான் எந்தக் கட்சியுடனும் செயற்படப் போவதில்லை. எனது அரசியல் எதிர்காலம் இனி ஹரினுடன் தான். வருங்காலத்தில் நான் அவருடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவேன்” என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

பதுளையில் அமைச்சர் ஹரின் பெர்னான்டோ கலந்து கொண்ட ஒரு சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே வடிவேல் சுரேஷ் இவ்வாறு தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.