;
Athirady Tamil News

யாழ்ப்பாணமாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் ஏற்பாட்டில் சிரமதானம்!! (PHOTOS)

0

யாழ்ப்பாணமாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் ஏற்பாட்டில் யாழ் பண்ணை பகுதியினை சுத்தப்படுத்தும்வேலைத்திட்டம் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாண பண்ணை பகுதியில் அதிக அளவிலானபொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்துள்ள நிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் ஏற்பாட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாண பொலிசாரினால் குறித்த பகுதியை சுத்தப்படுத்தும் வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பகுதியில் காணப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் பொலிஸ் உத்தியோகத்தர்களால் சேகரிக்கப்பட்டு யாழ்மாநகர சபையின் சுகாதார ஊழியர்களின் உதவியுடன் அகற்றப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.