;
Athirady Tamil News

30 ஆம் திகதி எதற்காக விடுமுறை?

0

தேசிய கடன் மறுசீரமைப்பு பணிகளை எதிர்வரும் வாரத்துக்குள் நிறைவுபடுத்தவே ஜூன் 30 ஆம் திகதியை வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தேசிய வங்கிக் கட்டமைப்புக்கு எவ்விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாதெனவும் மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.