;
Athirady Tamil News

ரயில் முன் பாய்ந்த இளைஞன் மரணம் !!

0

மருதானையிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலின் முன் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் ஹபராதுவை ரயில் நிலையத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் அங்குலகஹ, பெதிபிட்ட பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவராவார்.

இந்த இளைஞர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) மாலை மருதானையிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் முன் பாய்ந்து தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.