;
Athirady Tamil News

2000 பாடசாலைகள் மூடப்படும் அபாயம் !!

0

ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக 100க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட சுமார் 2,000 பாடசாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.