;
Athirady Tamil News

மின் கட்டணம் தொடர்பில் இன்று தீர்மானம்!!!

0

மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த யோசனை தொடர்பில் இன்று (30) இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.

நாளை (01) முதல் அமுலுக்கு வரும் இறுதி கட்டணத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிக்க உள்ளது.

உத்தேச மின் கட்டண திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அண்மையில் பெற்றுக்கொண்டதாக அறிவித்து இருந்தது.

மின்சார கட்டணத்தை 3.15 சதவீதத்தால் குறைக்க இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.