;
Athirady Tamil News

விசேட பாராளுமன்ற குழு நியமனம்!!

0

நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாக கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் விசேட பாராளுமன்ற குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது குறித்த அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றிக்கு சமர்ப்பிப்பதற்காக இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் டிரான் அலஸின் தலைமையில் குறித்த பாராளுமன்ற விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.