;
Athirady Tamil News

அரசாங்கம் கருத்திற்கொள்ளாது ; ஜனாதிபதி !!

0

கடன் மறுசீரமைப்பு விடயத்தில் பாராளுமன்றம் தவிர்ந்த எந்தவொரு தரப்பினதும் பரிந்துரைகளை அரசாங்கம் கருத்திற் கொள்ளாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தெங்கு உற்பத்தியாளர்களின் மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரச நிதி நிர்வாகம் தொடர்பான அதிகாரம் பாராளுமன்றத்திடம் மட்டுமே இருப்பதால், கடன் மறுசீரமைப்பு விடயத்தில் பாராளுமன்றம் தவிர்ந்த எந்தவொரு தரப்பினதும் பரிந்துரைகளையும் அரசாங்கம் கருத்திற் கொள்ளாது என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.