;
Athirady Tamil News

சவுதி மக்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்த இந்திய காகங்கள் !!

0

சவுதி அரேபியாவில் உள்ள இந்திய காகங்கள் குறித்து சவூதி தேசிய வனவிலங்கு மேம்பாட்டு மையத்தின் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய காகங்கள் பறவை காய்ச்சலை ஏற்படுத்துகின்றன எனவும் அவை மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், இந்திய காகங்கள் தற்போது சவுதி அரேபியாவின் தென்மேற்கு எல்லை பகுதியான ஜிசான் மற்றும் பராசன் தீவில் அதிகம் காணப்படுகின்றன.

இதனால், சவுதி அரேபியாவில் இருந்த இந்திய காகங்களை ஒழிக்கும் பணி நடைபெற்ற வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.