;
Athirady Tamil News

ஐ சேனல் லைக்காவுக்கு: தீர்மானம் இரத்து!!

0

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான ‘ஐ சேனல் ‘ அலைவரிசையை ‘லைக்கா குழுமத்திற்கு’ (LYCA) குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான முன்மொழிவை அமைச்சரவை நிராகரித்துள்ளது.

அமைச்சரவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் திங்கட்கிழமை (14) பிற்பகல் கூடியது.

வெகுஜன ஊடக அமைச்சர் தி பந்துல குணவர்தன இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார்.

ஜூலை மாத இறுதியில் லைக்கா குழுமத்திற்கு ‘சேனல் ஐ’ வழங்க இரு தரப்பினரும் இணங்கியிருந்த போதிலும், ரூபவாஹினியின் பணிப்பாளர் சபை அல்லது ஊடக அமைச்சின் முன் அனுமதி பெறப்படவில்லை என கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.