;
Athirady Tamil News

தாமரைக் கோபுர காட்சி மையத்தில் மாற்றம் !!

0

கொழும்பு தாமரைக் கோபுரத்தின் பார்வை மைய இடத்திலிருந்து காணக்கூடிய , கொழும்பின் புகழ்பெற்ற இடங்கள் பற்றிய விளக்கப் பலகைகளை காட்சிப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு அறையின் சுவர்களில் சேதம் ஏற்பட்டுள்ளதாக கடந்த காலங்களில் தெரிவிக்கப்பட்டதுடன், அவற்றை மீளமைப்பதற்கு பாரிய செலவினம் மேற்கொள்ள வேண்டியிருந்தது.

இந்நிலையில், இந்த புதிய திட்டத்தின் கீழ், சுவர்கள் சேதமடையாத வகையில் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.