;
Athirady Tamil News

ஜி20 மாநாடு எதிரொலி- உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிப்பு!!

0

ஜி 20 அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகிக்கிறது. அந்த அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் பிரகதி மைதானத்தில் வரும் செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடக்கிறது. இந்நிலையில், ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட பல்வேறு நாட்டின் அதிபர்களும் பங்கேற்கின்றனர்.

இதை முன்னிட்டு, உச்சநீதிமன்றத்திற்கு வரும் செப்டம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.