;
Athirady Tamil News

வேடுவர் தலைவருடன் உயர்ஸ்தானிகர் சந்திப்பு!!

0

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ், ஆதிவாசி குலத் தலைவர் உறுவாரிகே வன்னியலட்டோ அவர்களை நேற்றைய (30) தினம் சந்தித்து அவர்களின் வரலாறு மற்றும் தற்போதைய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார்.

” ஆதிவாசி தலைவர் உறுவாரிகே வன்னியலெட்டோ உட்பட ஆதிவாசி சமூகத்தை சந்தித்து அவர்களின் வரலாறு மற்றும் தற்போதைய சவால்கள் பற்றி அறிந்து கொள்வது பெருமையாக உள்ளது” என்று உயர் ஸ்தானிகர் தனது எக்ஸ் இல் (ட்விட்டர் )பதிவு செய்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.