;
Athirady Tamil News

தோட்ட அதிகாரி உள்ளிட்ட இருவர் குளவி கொட்டுக்கு இலக்கு !!

0

ஹட்டன் – நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள மறே தோட்ட உதவி அதிகாரி மற்றும் களஞ்சிய பொருப்பாளர் ஆகிய இரண்டு பேரும் இன்று மாலை 4.30 மணியளவில் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இதையடுத்து இவர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வெளியேறினார்கள் என மாவட்ட வைத்தியசாலையில் உள்ள அதிகாரி தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.