;
Athirady Tamil News

வடக்கு ஆளுநரை சந்தித்த இந்திய துணைத்தூதுவர்

0

இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் , வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ ஆளுநர் செயலகத்தில் நேற்றைய  தினம் புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.

அதன் போது, நாகபட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்கும் இடையில் பயணிகள் படகு சேவையை ஆரம்பித்தல், பலாலி விமான நிலைய அபிவிருத்தி நடவடிக்கைகள், சுற்றுலா துறை அபிவிருத்திகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.