;
Athirady Tamil News

கோப்பாய் பொலிஸ் உத்தியோகஸ்தர் திருகோணமலையில் போதைப்பொருளுடன் கைது

0

கோப்பாய் பொலிஸ் உத்தியோகஸ்தர் 50 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் , மன்னாரை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தரே திருகோணமலையில் , ஐஸ் போதைப்பொருடன் கைதாகியுள்ளார்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தரை திருகோணமலை பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.