;
Athirady Tamil News

உதகையில் கட்டுமானப் பணியின்போது மண்சரிவு: 7 பேர் பலி

0

உதகையில் கட்டுமாணப் பணியின் போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 7 பேர் பலியாகியுள்ளனர்.

உதகை காந்தி நகரில் வீடு கட்டும் பணியின்போது மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண்சரிவில் சிக்கி 7 பேர் பலியான நிலையில் 3 பேர் நலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், இடுபாடிகளில் சிக்கிய 3 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.