;
Athirady Tamil News

பாஷையூர் புனித அந்தோனியார்

0

புனித அந்தோனியாரின் பொற்பண்டம், பாதுவா நகரில் இருந்து யாழ்.மறைமாவட்ட ஆயர் பேரருட் திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களால் யாழ்ப்பாணம் பாஷையூர் புனித அந்தோனியார் ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கு வைக்கப்படும் புனித நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.