;
Athirady Tamil News

இந்திய மீனவர்களின் அத்து மீறலைக் கண்டித்து யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

0

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய அத்துமீறிய மீன்பிடி தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில் தமக்கான தீர்வை பெற்றுத் தருமாறு கோரி யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்திற்கு முன்னாள் உள்ள வீதியில் மீனவ அமைப்புகள் செவ்வாய்க்கிழமை (20) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலரை இந்தியத் தூதரகத்தின் அதிகாரிகள் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.