;
Athirady Tamil News

சீனாவில் தீக்கிரையான அடுக்குமாடிக் குடியிருப்பு; 15 பேர் பலி

0

சீனாவின் அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.

அந்த நாட்டின் ஜியாங்சு மாகாண தலைநகர் நாஞ்சிங்கில் ஏற்பட்ட இந்த தீவிபத்தில் மேலும் 44 பேர் காயமடைந்தனர்.

சீனாவில் பாதுகாப்பு விதிமுறைகள் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படாததால் குடியிருப்புகளில் அடிக்கடி தீவிபத்துகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே,ஜியாங்ஸி மாகாணம், ஜின்யூ நகரில் கடந்த (24.01.2024) ஆம் திகதி ஏற்பட்ட தீவிபத்தில் 39 பேர் உயிரிழந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.