;
Athirady Tamil News

மைத்திரிபால சிறிசேன வீட்டுக்கு இடைக்காலத் தடையுத்தரவு

0

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பில் உள்ள வீட்டை அவரது பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும் பயன்படுத்துவதற்கான அமைச்சரவையின் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்த உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த தடை உத்தரவை இன்று (29) உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பயன்படுத்திய கொழும்பு வீடு தொடர்பிலேயே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவி பிறப்பித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.