;
Athirady Tamil News

சமுர்த்தி திட்டம் தொடர்பில் வெளியான தகவல்

0

சமுர்த்தி திட்டத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிறுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (06.03.2024) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சமுர்த்தி திட்டத்தை மேம்படுத்துவதற்கு விசேட பொறுப்பை எதிர்காலத்திலும் முன்னெடுப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.