;
Athirady Tamil News

கிழக்கிலங்கையில் அதிசயம்; குவியும் வெளிநாட்டவர்கள்!

0

மட்டக்களப்பு – தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயம் அதிசயத்தின் அடையாாளமாக கிழக்கிலங்கையில் காட்சியளிக்கின்றது.

தேற்றாத்தீவின் காவல் தெய்வமாகவும் கொம்புச்சந்திப்பிள்ளையார் அருள்பாலித்துவருகின்றார்.

தற்போது இவ்வாலயத்திற்கு அதிகளவிலான வெளிநாட்டவர்கள் தரிசனம் பெறுவதற்கு வருகைத்தந்துக் கொண்டிருக்கிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.